தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்தை தொடர்ந்து அவரது இரு மகள்களும் சினிமா துறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நடிப்பு துறையை விட்டு இயக்கத்திலும் தயாரிப்பிலும் அவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அண்மையில் ரஜினிகாந்தின் மூத்த மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா அவர்கள், ஐ.நா.சபையின் பெண்களுக்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார்.
அவரைத் தொடர்ந்து, தற்போது சௌந்தர்யா ரஜினிக்கும் ஒரு துறையில் கௌரவ பதவி கிடைத்துள்ளது.
அதாவது இந்திய அரசின் விலங்குகள் நல வாரியம் அமைப்பின் ப்ராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.