தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
எழுத்தாளராக தன் பயணத்தை ஆரம்பித்து தற்போது பரியேறும் பெருமாள் படம் மூலம் எல்லாருக்கும் தெரிந்த பிரபலமாகியுள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ்.
அப்படம், வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இவரின் அடுத்த படம் என்ன? என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் காத்து கிடந்தனர்.
அடுத்த படத்திற்கான கதையை கூறி தனுஷிடம் கூறி ஓகே வாங்கியுள்ளார்.
எனவே விரைவில் இப்படம் தொடங்கவுள்ளது.