தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடலூர் அருகேயுள்ள சில்வர் பீச்சில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவு இடத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார் உதயநிதி.
அவர் பேசியதாவது…
* தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ரூ 5 ஆயிரம் கொடுக்க திமுக வலியுறுத்தியது. ஆனால் ரூ.2,500 தான் தற்போது தமிழக அரசு கொடுக்கிறது.
கடந்த முறை பிரச்சாரம் செய்ய சென்ற போது என்னை தீவிரவாதி போல் போலீசார் அழைத்து சென்றார்கள்.
ரஜினிகாந்த் இன்னும் கட்சியே தொடங்கவில்லை.. கட்சியே தொடங்காத ரஜினியை பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்.?”
என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து கொண்டார்.
Udhayanidhi Stalin talks about Rajinikanth’s political entry