தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாடலாசிரியர் பிரியன் நாயகனாக நடித்துள்ள ‘அரணம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடல் ஆசிரியர் பேசும்போது ரீ ரிலீஸ் படங்கள் தேவையா என்று ஆவேசமாக பேசினார்.
சமீபத்தில் ரஜினி நடித்த ‘முத்து’, கமல் நடித்த ‘ஆளவந்தான்’, தனுஷ் நடித்த ‘3’, சூர்யா நடித்த ‘வாரணம் ஆயிரம்’ ஆகிய படங்கள் ரீ-ரிலீஸ் ஆனது.
மேலும் அஜித் விஜய் படங்களும் அவ்வப்போது ரீ ரிலீஸ் ஆகிய வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
‘அரணம்’ படத்தின் கதநாயகனும். இயக்குனருமாகிய கவிஞர் பாடலாசிரியர் வருத்ததோடு பேசும் போது..
சின்ன பட்ஜெலே ஒரு தரமான ஒரு நல்ல படம் வரும் போது தியேட்டர் கொடுத்து உதவுங்களே. அதை விட்டு 10 வருஷம் முன்னே தியேட்டர்க்கு வந்து கோடி கோடி யாய் சாம்பாதித்து விட்டு இப்போ மீண்டும் Re ரிலீஸ் பண்ணுகிறேன் என்கிற பெயரில் ரஜினி நடித்த முத்து.. கமல் ஆளவந்தான் இது எல்லாம் இப்போ தேவையா?
இந்த முத்து என்கிற படத்தை உலகத்தில் உள்ள எல்லா மொழி களிலும் மற்றும் Satte lite OTT இப்டி என பார்த்து சலித்து போன படத்தை இப்போ என்ன Re ரிலீஸ் பண்ணி இப்போ சின்ன படங்களுக்கு எல்லாம் தியேட்டர் கொடுக்க கொடுக்க கூடாத சூழல் ஏற்படுத்துறாங்களே.. இதுக்கு ஒரு விடிவு வராதா என குமுறினார்.
Lyricist Priyan talks about Hit movies re release