தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்திய திரையுலகமே எதிர்பாராத வண்ணம் நேற்று நள்ளிரவு பெரும் இன்ப அதிர்ச்சி ரசிகர்களுக்கு வந்தது.
கபாலியை தொடர்ந்து, மீண்டும் ரஜினி படத்தை ரஞ்சித் இயக்குகிறார்.
இப்படத்தை தனுஷ் தன் வுண்டர்பார் பேனரில் தயாரிக்கிறார் என்ற தகவல்கள் காட்டுத் தீயாய் பரவியது.
இதுகுறித்து ரஞ்சித் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது…
“ரஜினி சாரிடம் ஒன்லைன் கதை சொன்னேன். அவருக்கு அது மகிழ்ச்சியை கொடுத்தது.
இது வேறு ஒரு ஜேனர் கதை. நிச்சயமாக இது கபாலி 2 இல்லை. விரைவில் எல்லாம் தகவல்களும் வரும்” என்றார்.