தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
க்ரீன் இந்தியா சேலஞ்ச் திட்டப்படி அண்மையில் நடிகர் மகேஷ் பாபு மரக்கன்றை நட்டு விஜய்க்கு சேலஞ்ச் செய்தார்.
அதன்படி விஜய்யும் சேலன்ச்சை நிறைவேற்றினார்.
தற்போது பாகுபலி இயக்குனர் ராஜமவுலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படக்குழுவினர் மரக்கன்றுகளை நட்டு ராம் சரண், இயக்குனர்கள் ராம்கோபால் வர்மா, வினாயக், பூரி ஜெகன் ஆகியோரை ‘நாமினேட்’ செய்தனர்.
இதற்கு விவசாயிகளை அவமதிக்கும் வகையில் சர்ச்சையாக பதிவிட்டுள்ளார் ராம் கோபால் வர்மா.
“ராஜமவுலி சார், நான் பசுமைக்குள்ளும் போவதில்லை, சவால்களுக்குள்ளும் போவதில்லை. நான் சேற்றைத் தொடுவதை வெறுக்கிறேன்.
மரக்கன்றுகள் ஒரு சிறந்த மனிதனுக்குத்தான் தகுதியானவை, என்னைப் போன்ற சுயநலவாதிகளுக்குத் தகுதியானதல்ல. உங்களுக்கும், உங்கள் மரக்கன்றுகளுக்கும் வாழ்த்துகள்,” என தன் ட்விட்டரில் பதிவிட்டுளளார்.
சேற்றை கை கால்களை வைத்து தான் விவசாயம் செய்கின்றனர்.
அதில் விளையும் உணவுகளை தான நாம் உட்கொள்கிறோம்.
இப்படியிருக்கையில் சேற்றை தொடுவதை வெறுக்கிறேன் என ராம் கோபால் வர்மா பதிவிட்டு இருப்பது அனைவரையும் அசிங்கப்படுத்தியிருப்பது சரியா?
Sir @ssrajamouli I am neither into green nor into challenges and I hate touching mud ..The plants deserve a much better person and not a selfish B like me .. Wish u and ur plants all the best
https://twitter.com/RGVzoomin/status/1326437179871014912
My team and I took up the #GreenIndiaChallenge as nominated by @alwaysramcharan … I would like @rgvzoomin , Vinayak garu, @purijagan to take this forward…:)
Ram Gopal Varma rejects Rajamouli’s Green India Challenge