தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தயாரிப்பாளர் சங்கம் இடையே எழுந்த மோதல் காரணமாக பெப்சி அமைப்பினர் வேலை நிறுத்தம் அறிவித்தனர்.
இதனால் கடந்த 13 நாட்களாக எந்தவிதமான சூட்டிங்கும் தமிழகத்தில் நடைபெறவில்லை.
பலகட்ட பேச்சுவார்த்தை முடிவில் இருதரப்பினரும் சமாதானம் ஆனதால் இன்றுமுதல் சூட்டிங் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.
எனவே இன்றுமுதல் ரஞ்சித் இயக்கும் காலா சூட்டிங்கில் ரஜினிகாந்த் கலந்துக் கொள்ளவிருக்கிறார்.
இதன் சூட்டிங் ஒன்றரை மாதங்களை வரை நடைபெறும் என கூறப்படுகிறது.