தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அண்மையில் நடைபெற்ற ரெமோ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் சிவகார்த்திகேயன் கண்ணீர் மல்க பேசினார்.
தன் படங்களுக்கு சிலர் பிரச்சினை எழுப்புவதாக அப்போது கூறினார்.
இந்நிலையில் இப்பிரச்சினை குறித்து நடிகர் சங்க நிர்வாகிகள் பேசியபோது…
“சிவகார்த்திகேயன் பிரச்சினை குறித்து புகார் நடிகர் சங்கத்திற்கு வந்துள்ளது. இதற்கு நிச்சயம் நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டும்.
இது தொடர்பாக விரைவில் அனைத்து நடிகர்களுடன் ஒன்று கூடி ஆலோசிக்க இருக்கிறோம்.
இதில் முன்னணி நடிகர்களின் கருத்துக்களும் இடம்பெறும். என்றனர்.