தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘கபாலி’ தரிசனம் தர தயாராகிவிட்டார்.
இன்னும் சில நாட்களில் இந்த தரிசனம் கிடைக்கவிருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் துள்ளி குதித்து வருகின்றனர்.
இவர்களை தொடர்ந்து தயாரிப்புக் குழுவினரும் இறுதிக் கட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
புரோமோஷன், விளம்பரம், விநியோகம் என பல வகைகளில் பிஸியாக வலம் வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் செங்கல்பட்டு ஏரியாவின் வெளியீட்டு உரிமையை AGS நிறுவனம் பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.