தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஷாளின் மார்க் ஆண்டனி படப்பிடிப்பில் கடந்த மாதம் ஸ்டண்ட் காட்சியின் போது பயங்கரமான விபத்து ஏற்பட்டது, ஒரு டிரக் கட்டுப்பாட்டை இழந்து விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா ஆகியோரை வேகமாக மோதியது, இருப்பினும் அவர்கள் காயமின்றி தப்பித்தனர்.
10 நாட்களுக்குள் மீண்டும் ஒரு விபத்து நடந்துள்ளது. ஈவிபி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடந்த சமயத்தில் திடீரென விளக்கு கம்பம் கீழே விழுந்ததில் குமணஞ்சாவடியைச் சேர்ந்த லைட்மேன் முருகன் நெற்றியில் காயம் ஏற்பட்டது. இரண்டு நிகழ்வுகளிலும் கடுமையான காயங்கள் எதுவும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Another shocking accident in Vishal’s ‘Mark Antony’ ?