தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
த்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தை தொடர்ந்து சிம்புவை வைத்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தை இயக்கினார் ஆதிக் ரவிச்சந்திரன்.
இரண்டு பாகங்களாக உருவாகியிருந்த இப்படத்தின் முதல் பார்ட் பெரும் தோல்வியை சந்தித்தது.
இதனைத் தொடர்ந்து தனது புதிய படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.
இதனிடையில் தன்னை கலாய்த்து வரும் சிலருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தனது ட்விட்டர் பக்கத்தில் விவேகம் படத்தில் அஜித் பேசிய வசனத்தை பதிவிட்டு, மீண்டும் எழுந்து வருவேன் என பதிவிட்டுள்ளார்.
இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும், எல்லா சூழ்நிலையும் நீ தோத்துட்ட தோத்துட்டனு உன் முன்னாடி நின்னு அலறினாலும், நீயா ஒத்துக்குற வரைக்கும் எவனாலும் எங்கயும் எப்பவும் உன்னை ஜெயிக்க முடியாது. நெவர் எவர் க்வ் அப். முதுகில் குத்தியவர்களுக்கு நன்றி. மீண்டும் எழுவேன். என தெரிவித்துள்ளார்.
Adhik Ravichandran @Adhikravi
Indha Ulagame Unnai Ethirthaalum Ella Suzhazhilum Nee Thothutaa Thothutaa Nu Un Munnadi Ninnu Alarnaalum Neeya Oththukura Varaikkum Evanaalum Engayum Eppavum Unna Jaika Mudiyathu Never Ever Give up. Thanks to my back stabbers. I Will Rise. #thankyou