தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கபாலி படத்தை தொடர்ந்து மீண்டும் ரஜினி நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் ரஞ்சித்.
தற்போது சங்கரின் 2.ஓ படத்தை முடித்துவிட்டு ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிப்பார் ரஜினி.
இந்நிலையில் இப்படத்தின் ஸ்கிரிப்ட் முழுமையாக ரெடியாகிவிட்டதால் விரைவில் ப்ரீ புரொடக்ஷன் பணிகளை தொடங்கவிருக்கிறராம் ரஞ்சித்.
இதனிடையில் மும்பை சென்று லொக்கேஷன் பகுதிகளை பார்வையிட்டு வந்தார்.
இதன் சூட்டிங் பிப்ரவரி இறுதி அல்லது மார்ச்சில் தொடங்கப்படும் என சொல்லப்படுகிறது.