தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இருந்தபோதிலும் வாடிவாசல் திறக்கும் வரை போராட்டம் தொடரும் என இளைஞர்கள் கோஷமிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் போராட்டம் நடைபெற்று வரும் மெரினா பீச்சுக்கு சென்றுள்ளார் இயக்குனர் ஷங்கர்.
நான் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவளிக்க சென்றேன்.
இதுபோன்ற எழுச்சியை ஒழுங்கை நான் பார்த்தது இல்லை.
இந்த ஒற்றுமை நிறைய மாற்றத்திற்கு தேவை.
நிஜ ஹீரோக்களை தலை வணங்குகிறேன் என ட்விட்டரில் சற்றுமுன் தெரிவித்துள்ளார்.
Shankar Shanmugham @shankarshanmugh 13m13 minutes ago
I am at marina supporting #jallikattu what a spirit! what a discipline! we need this unity for lot of changes salute to the real heros