தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஹோம்பாலே பிலிம்ஸின் தயாரிப்பில் உருவாகி, வெளியான திரைப்படம் ‘காந்தாரா’.
இப்படத்தை ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.
சில நாட்களுக்கு முன், இப்படத்தினைக் கண்டு ரசித்த ரஜினிகாந்த் தன்னுடைய ட்வீட்டரில் பக்கத்தில், “தெரிந்ததை விட தெரியாதது அதிகம்’ என்பதைத் திரையில், ‘காந்தாரா’ திரைப்படத்தை விட வேறெதுவும் சிறப்பாகச் சொல்லியிருக்காது என கூறிருந்தார்.
இந்த நிலையில், ரஜினியின் வீட்டில் அவரை சந்தித்து அவருடைய வாழ்த்துக்கள் பெற்றார் ரிஷப் ஷெட்டி.
மேலும், ரிஷப் ஷெட்டி தனது ட்வீட்டரில் பக்கத்தில், “ரஜினி சார்ரை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி” என்று ட்வீட் செய்தார்.
Rishab Shetty meets Rajinikanth