தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தன்னை வேலை செய்ய விடாமல் சிலர் தடுப்பதாக பேசிய சிவகார்த்திகேயன் ரெமோ படத்தின் நன்றி விழாவில் அழுதார்.
எனவே, இவருக்கு சிம்பு, விஷால் மற்றும் மனோபாலா பலரும் ஆறுதலாக பேசி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தும், சிவகார்த்திகேயனை தொடர்பு பேசியதாக கூறப்படுகிறது.
அப்போது, இதுவரை நடந்தவைகளை கேட்டறிந்த ரஜினி, தைரியமாக இருக்க சொல்லி, ஆறுதலாக பேசினாராம்.
சில்ட்ரன்ஸ், பேமிலி ஆடியன்சுக்கு உங்கள பிடிச்சிருக்கு. அப்புறம் என்ன? சந்தோஷமா இருங்க.
பேமிலி, ப்ரெண்ஸ் கூட எங்கேயாவது போய் வா. மனநிம்மதி கிடைக்கும் என்றும் சிவாவிடம் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.