தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 20 நாட்களாக காலா படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட ரஜினிகாந்த், தற்போது சென்னையில் ஓய்வு எடுத்து வருகிறார்.
வருகிற ஆகஸ்ட் மாதம் இரண்டாம் கட்டமாக தன் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுக்கவிருக்கிறார்.
தற்போது ஓய்வில் இருக்கும் சமயத்தில் மூத்த பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள் மற்றும் தன் நலம் விரும்பிகளை சந்தித்து அரசியல் பற்றி ஆலோசனை செய்து வருகிறாராம்.
இதன்படி வருகிற டிசம்பர் 12ஆம் தேதி தன் பிறந்தநாளில் தனிக்கட்சி மற்றும் கொடி பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.