தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழர்கள்… ஏன் இந்தியர்களே எதிர்பாராத வகையில் உலகம் முழுக்க பேசப்படும் படமாக மாறியது ரஜினியின் கபாலி.
எனவே இப்படத்தின் டிக்கெட்டும் எதிர்பாராத வகையில் உயர்த்தப்பட்டது.
சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் பல மடங்கு உயர்த்தி விற்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தின் முக்கிய மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கிய திரையரங்கில் அதிக விலைக்கு விற்கப்பட்டதை அறிந்த காவல்துறையினர் டிக்கெட் விற்ற நபரை கைது செய்தார்களாம்.
ஆனால் அதன்பிறகு அவரிடம் இருந்து கைப்பற்றிய டிக்கெட்டுக்கள் என்ன ஆனது? என தெரியவில்லையாம். (??????)
மேலும் அதிக விலைக்கு விற்கப்படும் தியேட்டர்களில் திடீர் ரெய்டு நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.