தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சினிமா பிரபலங்கள் மீது பாலியல் புகார்களை தினம் தினம் கூறி வருகிறார் ஸ்ரீரெட்டி.
இந்த ஸ்ரீரெட்டி விவகாரம் தொடர்பாக நடிகர் கார்த்தி
கூறியதாவது
“ ஸ்ரீரெட்டி எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் குற்றம் சாட்டி வருகிறார்.
அவரிடம் ஆதாரம் இருந்தால் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருப்பார்.
ஆதாரமில்லாமல் கூறும் குற்றச்சாட்டுக்கு நடவடிக்கை எடுக்கமுடியாது.
நடிகர் சங்க உறுப்பினர்கள் யாராவது அவர் மீது புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், “குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கடைக்குட்டி சிங்கம் படத்தை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளது பெருமைக்குரியது” என்றும்
தெரிவித்துள்ளார்.