தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு பின்னர் பரபரப்புடன் வெளிவரும் ‘காலா’ திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது.
படத்தில் ரஜினியின் வழக்கமான ஆக்ஷன் ஃபார்முலாவைத் தாண்டி கபாலியைப் போல் ரஞ்சித் என்ற இயக்குநரே அதிகம்
காணப்படுகிறார் என்ற கருத்து எழுந்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து இயக்குநர் பா.இரஞ்சித் இன்று சென்னையில் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது…
நாம் வடிவமைக்கும் கேரக்டரில் நடிகர் நடிக்கிறபோது அவர் மூலமாகத்தானே கருத்தை பேச முடியும். பிறகு அதை எப்படிச் செய்ய முடியும்.
பொதுவாக தென்னிந்தியாவில் ராவணன் அரக்கன் என்ற நம்பிக்கையே உள்ளது.
நான் நாத்திகவாதி, எனவே என்னுடைய மனநிலை அடிப்படையில் நான் செயல்படுவேன்.” என கூறினார்.