தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா என அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கியவர் பா. ரஞ்சித்.
ரஜினி படத்தை இயக்கியதால் இந்தியா முழுவதும் பிரபலமானார்.
தற்போது பாலிவுட்டிலும் இவருக்கு அழைப்பு வந்துள்ளது.
பியாண்ட் தி க்ளவுட்ஸ் என்ற திரைப்படத்தை தயாரித்த ஷரீன் மத்ரி மற்றும் கிஷோர் அரோரா ஆகியோர் அடுத்து ரஞ்சித் இயக்கும் இந்தி படத்தைத் தயாரிக்க முன் வந்துள்ளனர்.
இது உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் பீரியட் படம் என கூறப்படுகிறது