தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை மணந்தார் தனுஷ்.
தற்போது இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரு குழந்தைகள் உள்ளனர்.
இதில் யாத்ரா படிக்கும் பள்ளியில் மாணவர்களை இன்று சென்னை தலைமைச் செயலகத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களும் இருந்துள்ளார்.
அவரும் பள்ளி மாணவர்களை சந்தித்து, அவர்களுடன் அன்பாக பேசி சாக்லேட் கொடுத்தார்.
அப்போது ரஜினியின் பேரன் யாத்ராவிடம் முதல் அமைச்சர் பேசியுள்ளார்.