தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
துபாய் நாட்டில் 2.0 படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.
இவ்விழாவில் லைக்கா தயாரிப்பளர் சுபாஷ்கரன், ரஜினிகாந்த், அக்சய்குமார், எமிஜாக்சன், ஏஆர்.ரஹ்மான், ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவின் கலந்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியை மூவர் தொகுத்து வழங்கினர்.
தமிழுக்கு ஆர்.ஜே.பாலாஜியும், தெலுங்குக்கு ராணா டக்குபதியும் மற்றும் இந்திக்கு கரண் ஜோஹர் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
அப்போது ஆர்.ஜே.பாலாஜி, ரஜினியை பார்த்து, நான் ஒரு கட்டுரையில் ரஜினியாக வாழ்வது கஷ்டம். அவருக்கு மட்டுமே ரஜினியாக வாழ்வது எவ்வளவு கஷ்டம் என்பது தெரியும் என்கிறார்கள்? அது ஏன்? என்றார்.
அதற்கு பதிலளித்து ரஜினி கூறியதாவது…
ஒருவேளை ஆண்டவன் மேல நம்பிக்கை இல்லையின்னா ரஜினிகாந்தா வாழ்றது கஷ்டமா இருந்திருக்கலாம்.
நம்பிக்கை இருந்தனால வாழ்றது சுலபமாகிடுச்சி.” என்றார்.
Why its difficult to live as Rajini RJ Balaji question to Rajini