தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழகத்தை போன்றே ஆந்திராவிலும் சூர்யாவிற்கு ரசிகர் பட்டாளம் உள்ளது.
எனவே ஆந்திராவிலும் இவரது படங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.
இவர் தற்போது ஹரி இயக்கத்தில் எஸ் 3 படத்தில் நடித்து வருகிறார்.
தற்போது விசாகபட்டினத்தில் இதன் சூட்டிங் நடந்து வருகிறது.
இந்நிலையில் இதன் தெலுங்கு உரிமையை தயாரிப்பாளர் மல்காபுரம் சிவகுமார் என்பவர் ரூ. 18 கோடிக்கு வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.