தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 2018ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சிவகார்த்திகேயன் 14 படம் சில பைனான்ஸ் பிரச்சினைகளால் கைவிடப்பட்டது.
ஆரம்பத்தில் இப்படத்தை 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வந்தது.
அந்நிறுவனம் கடும் நிதி நெருக்கடியை சந்தித்ததால் தற்போது ‘டாக்டர்’ படத்தை அடுத்து 2-வது முறையாக கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் சிவகார்த்திகேயனுடன் கரம் கோர்த்துள்ளது.
இந்த படத்தை ரவிக்குமார் இயக்க ஏஆர். ரஹ்மான் இசையமைப்பார் என பரபரப்பாக பேசப்பட்டது.
விஸ்வாசம் போல ‘ஹீரோ’ன்னு சொன்னாரே KJR..; கடுப்பில் SK ரசிகர்கள்
இது சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகும் என கூறப்பட்டது.
இதில் ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடிக்க கருணாகரன், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்த நிலையில் இந்தப் படத்துக்கு அயலான் என்று டைட்டில் வைத்துள்தை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹமான் அறிவித்துள்ளார்.