தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மஹதீரா, நான் ஈ உள்ளிட்ட வெற்றிப் படங்களை தொடர்ந்து பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கினார் ராஜமவுலி.
இப்படம் இந்தியளவில் மாபெரும் வசூல் சாதனைகளை படைத்தது.
தற்போது பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிவிட்டது.
2017 ஏப்ரல் மாதம் இப்படம் ரிலீஸ் ஆவது உறுதியாகிவிட்டது.
இந்நிலையில் இப்படத்தைதொடர்ந்து இந்தியாவின் இதிகாசமான மகாபாரதம் கதையை படமாக்கவிருக்கிறாராம் ராஜமவுலி.
எனவே இப்படம் பாகுபலியை விட பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.