தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
திரையுலகில் பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் தனுஷ்.
இவர் ராஜ்கிரணை நாயகனாக வைத்து இயக்கிய ‘பவர் பாண்டி’ படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இதனையடுத்து தனது அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டாராம் தனுஷ்.
வடசென்னை ரிலீஸ் தேதியை அறிவித்தார் தனுஷ்; விஷாலுடன் மோதலா.?
தனது அடுத்த படத்துக்கான லொகேஷன் பார்ப்பதற்காகத் திருநெல்வேலியில் முகாமிட்டுள்ளார்.
எனவே இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.