தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கத்தி படத்தில் கத்தி கத்தி சொன்ன விவசாயிகள் பிரச்சினை தற்போது இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறது.
இதுதொடர்பான தனது கருத்தை அண்மையில் தெரிவித்து இருந்தார் நடிகர் விஜய்.
நம் நாடு வல்லரசு ஆவதை விட தற்போது விவசாயிகளின் நலன் காக்கும் நல்லரசாக மாற வேண்டும் என்று பேசியிருந்தார்.
விஜய்யின் இந்த தைரியமான பேச்சை ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் விவசாயிகளுக்காக குரல் கொடுத்த விஜய்யை அஜித் ரசிகர்களும் பாராட்டி தங்கள் கருத்துக்ளை தெரிவித்து வருகின்றனர்.
Ajith fans supports Vijays speech regarding Farmers struggle