தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தெலுங்கு சினிமாவில் பிரபல குணச்சித்திர நடிகையாக வலம் வருபவர் சுரேகா வாணி.
இவர் தமிழில் விஜய்யின் ‘மெர்சல்’, ‘ஜில்லா’ படங்களிலும், அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்திலும், தனுஷின் ‘உத்தமபுத்திரன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.
சமீபத்தில் போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் கைதான தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் கே.பி. சவுத்ரி.
இவர் சினிமா பிரபலங்களுக்கு போதைப்பொருளை சப்ளை செய்து வந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
கே.பி.சவுத்ரியுடன் சுரேகா வாணி நெருக்கமாக இருக்கும் புகைப்படமும் வெளியானது.
இதனால் போதைப்பொருள் விவகாரத்தில் சுரேகா வாணியை தொடர்புபடுத்தி வலைத்தளங்களில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
actress surekha vani for supplied drugs to celebrities