தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இங்கு பல வருடங்களாகவே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை.
இது தொடர்பாக அனைத்து எதிர்கட்சிகள் விமர்சித்தும் வருகின்றன.
இந்நிலையில், இன்று ஜம்மு-காஷ்மீரில் மருத்துவக் காப்பீடு திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி இது பற்றி கூறியதாவது
“உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் புதுச்சேரியில் உள்ளாட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படவில்லை.
ஜனநாயகம் குறித்து எனக்கு பாடம் எடுப்பவர்கள்தான் புதுச்சேரியில் ஆட்சியில் உள்ளனர்” என புதுச்சேரி முதல்வரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
Modi slams Pudhucherry CM Narayana Samy