தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிம்பு, மஞ்சிமா மோகன் இணைந்து நடித்துள்ள அச்சம் என்பது மடமையடா படம் நாளை மறுநாள் (நவ. 11) தேதி ரிலீஸ் ஆகிறது.
இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இப்படத்தின் இயக்குனர் கௌதம் மேனன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது சூர்யா உடன் இணைந்து, பணியாற்ற உள்ள படம் என்ன ஆனது? என்று கேட்கப்பட்டது.
அப்போது…
அந்த படம் ஒரு ஆங்கில பாணியிலான படம். அதை தமிழில் எடுக்க நினைத்தேன்.
ஆனால் சூர்யா அது இங்கே இந்த சமயம் செட்டாகாது. பிறகு பார்க்கலாம் என்றார்.
எனவே அது தொடங்கப்படவில்லை.” என்றார்.