தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொடிய வைரஸ் கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் கிட்டதட்ட 3 மாதங்களாக அமலில் உள்ளது.
சினிமா சூட்டிங்குகளும் நிறுத்தப்பட்டு விட்டன.
கமலின் இந்தியன்2, ரஜினிகாந்த்தின் அண்ணாத்த’, அஜீத்தின் ’வலிமை’ உள்ளிட்ட பல படங்கள் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கொரோனா முற்றிலும் ஒழிக்கப்பட்ட பின்’அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடிவில் இருக்கிறாராம் ரஜினி.
அண்ணாத்த படத்தை 2021 பொங்கலுக்கு வெளியிட சன் பிக்சர்ஸ் முடிவு செய்திருந்தது.
அதுபோல தான் அஜித்தும் முடிவில் இருக்கிறாராம்.
இவர்களை அடுத்து சூர்யாவும் ’அருவா’ பட சூட்டிங்கை ஜனவரியில் தொடங்க நினைக்கிறாராம்.
படக்குழுவினர்களின் பாதுகாப்பே தங்களுக்கு முக்கியம் என இந்த ஹீரோக்கள் நினைப்பதே இதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.