தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அச்சம் என்பது மடமையடா படம் வருகிற நவம்பர் 11ஆம் தேதி வெளியாகிறது.
எனவே இப்படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது கௌதம் மேனனிடம் சிம்புவுடன் தொடர்ந்து படம் செய்கிறீர்களே? இதற்கு என்ன காரணம்? என கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளிக்கும்போது…
சிம்புவுடன் பணிபுரியும் போது வசதியாக (கம்பர்ட்டாக) உணர்கிறேன்.
அவர் மற்ற நடிகர்களை போல் டார்ச்சர் கொடுக்க மாட்டார்.
சொன்னதை புரிந்து கொள்வார்.
மற்ற நடிகர்களின் பெயரை சொல்ல முடியாது.
ஏன் என்றால், மறுபடியும் அவர்களுடன் பணிபுரிய உள்ளேன்.
மீண்டும் சிம்பு பட வாய்ப்பு வந்தால், என் சொந்த தயாரிப்பில் இயக்குவேன்” என்றார்.