தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விண்னைத் தாண்டி வருவாயா படத்திற்கு மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ளார்.
அச்சம் என்பது மடமையடா என்ற இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்து, தற்போது இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இதே இயக்குனரின் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற படமும் உருவாகி வருகிறது.
இந்நிலையில் இப்படம் குறித்து தனுஷ் தன் சமீபத்திய பேட்டியில் கூறும்போது…
‘நானும் சிம்புவும் எப்போதுமே நல்ல நண்பர்கள்தான். அவர்தான் என்னை கெளதம் மேனனுடன் படத்தில் நடியுங்கள்.
அது நிச்சயம் எனக்கு ஒரு புது அனுபவமாக இருக்கும்” என்றார்.