தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பேராண்மை படத்தில் ஜெயம் ரவியுடன் ஐந்து நாயகிகள் நடித்திருந்தாலும் அதிக கவனம் ஈர்த்தவர் தன்ஷிகா.
நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களை தேர்ந்தெடுத்து ஆக்ஷன் காட்சிகளிலும் அசத்தி வருகிறார் இவர்.
மேலும் சிலம்பம் உள்ளிட்ட கலைகளையும் கற்று வைத்திருக்கிறாராம்.
இதனால் இவரை தைரியமான நாயகி என்றே கோலிவுட்டில் அழைக்கின்றனர்.
இவரது நடிப்பில் கபாலி, காத்தாடி உள்ளிட்ட படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன.
இந்நிலையில் இன்று திருவண்ணாமலையில் தன்ஷிகாவின் புதிய படமான ராணி படத்திற்கு பூஜை போடப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.
மேலும் விவரங்களுக்கு எங்கள் தளத்தில் தொடர்பில் இருங்கள்.