தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சுராஜ் இயக்கிய ‘கத்தி சண்டை’யை முடித்துவிட்டு அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார் விஷால்.
கத்தி சண்டையை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவுள்ளனர்.
மிஷ்கின் இயக்கவுள்ள ‘துப்பறிவாளன்’ படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கவுள்ளது.
நாயகியாக ராகுல் ப்ரீத்தி சிங் நடிக்கிறார்.
இந்நிலையில் பிரபல இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் இப்படத்தின் முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம்.
அரோல் குராலி இசையமைக்க, தன் விஷால் பிலிம் பேக்டரி சார்பாக விஷால் தயாரிக்கிறார்.