தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அமராவதி படத்தின் முலம் திமிழ் சினிமாவில் அறிமுகமானார் அஜித்.
செல்வா இயக்கிய இப்படத்தில் நாயகியாக சங்கவி நடித்திருந்தார்.
இதனையடுத்து 20 படங்களை இயக்கிவிட்டார் செல்வா.
தற்போது அர்விந்த் சாமி மற்றும் ரித்திகா சிங் இணையவுள்ள புதிய படத்தை இயக்கவிருக்கிறாராம்.
இப்படத்தை பண்ணையாரும் பத்மினியும் படத்தை தயாரித்த மேஜிக் பாக்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.
போலீஸ் அதிகாரியாக அர்விந்த் சாமி நடிக்கும் இப்படத்தின் சூட்டிங் பிப்ரவரியில் தொடங்குகிறது.