வீரம்2; அஜித்துடன் 4வது முறையாக இணையும் இயக்குனர்-தயாரிப்பாளர்

வீரம்2; அஜித்துடன் 4வது முறையாக இணையும் இயக்குனர்-தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith and Siva joining for 4th time for Veeram 2விவேகம் படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் படம் எது? இயக்குநர் யார்? என்ற கேள்வி ரசிகர்களிடையே பரவலாக விவாதிக்கபட்டது.

இந்நிலையில் அஜித்தின் 58வது படத்தின் பற்றிய தகவல்கள் வந்துள்ளன.

இப்படத்தை மீண்டும் சிவா அவர்களே இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய 3 படங்களை தொடர்ந்து 4வது முறையாக இந்த கூட்டணி இணையவுள்ளது.

இப்படத்தை சாய்ராம் கிரியேசன்ஸ் சார்பாக ஏஎம் ரத்னம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பு அஜித் நடித்த ஆரம்பம், என்னை அறிந்தால், வேதாளம் படத்தை இவர் தயாரித்திருந்தார்.

தற்போது இவரும் அஜித்துடன் 4வது முறையாக இணைகிறார்.

Ajith and Siva joining for 4th time for Veeram 2

ரஜினி பிறந்தநாளில் ரசிகர்களுக்கு முப்பெரும் விழா

ரஜினி பிறந்தநாளில் ரசிகர்களுக்கு முப்பெரும் விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth new imagesசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பிறந்தநாளை வருகிற டிசம்பர் 12ஆம் தேதி கொண்டாட உள்ளார்.

இவரது பிறந்தநாளை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவார்கள்.

சுவர் விளம்பரங்கள், கோயில்களில் அர்ச்சனை, ஏழைகளுக்கு அன்னதானம் முதல் மாணவர்களுக்கு உதவி என அசத்துவார்கள்.

இதே நாளில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 படத்தின் டிரைலரை சென்னையில் மிகப்பிரம்மாண்டமான முறையில் வெளியிட உள்ளனர்.

மேலும் தன் அரசியல் அறிவிப்பை அன்றைய தினம் ரஜினிகாந்த் வெளியிடுவார் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

ஆக மொத்தம் ரஜினி பிறந்தநாள் முப்பெரும் விழாவாக கொண்டாப்படும் என எதிர்பார்க்கலாம்.

நடிகர் சந்தானம் முன் ஜாமீன் நாளை ஒத்திவைப்பு

நடிகர் சந்தானம் முன் ஜாமீன் நாளை ஒத்திவைப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor santhanamவளசரவாக்கத்தைச் சேர்ந்த பில்டிங் கான்ட்ராக்டர் சண்முகசுந்தரம் என்பவர் கல்யாண மண்டபத்துடன் கூடிய அடுக்குமாடி கட்டிடம் கட்டி தருவதாக கூறி நடிகர் சந்தானத்திடம் ரூ. 3 கோடி வாங்கிருந்தார்.

ஆனால் ஒப்பந்தம் செய்துக் கொண்டப்படி சண்முகசுந்தரம் நடந்து கொள்ளவில்லை என்பதால் சந்தானத்திற்கு அவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதனால் சண்முக சுந்தரத்தையும் அவர் வக்கீல் பிரேம் ஆனந்தையும் சந்தானம் தாக்கினார்.

இதனால் காயம் அடைந்த வக்கீல், காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, சந்தானம் மீது 3 வழக்குகள் பாய்ந்தன.

எனவே அவரை போலீஸ் தேடியது. இதனால் தலைமறைவான சந்தானம், முன் ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வரவே, முன் ஜாமீன் மனுவை நாளை ஒத்திவைப்பு செய்துள்ளது கோர்ட்.

மேலும் தாக்குதலுக்கு ஆளான பிரேம் ஆனந்த்தின் சிகிச்சை குறித்து வளசரவாக்கம் போலீஸ் விளக்கம் அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஷங்கருக்காக காலா கெட்-அப்பை மாற்றிய ரஜினி

ஷங்கருக்காக காலா கெட்-அப்பை மாற்றிய ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthரஞ்சித் இயக்கத்தில் காலா படத்தில் நடித்து வந்தார் ரஜினிகாந்த்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்தை தனுஷ் தயாரித்து வருகிறார்.

இப்படத்திற்காக ரஜினிகாந்த் வெள்ளைத் தாடியுடன் காணப்பட்டார். பொது விழாக்களில் கலந்துக் கொண்டபோதும் அதே கெட்-அப்பில் கலந்துக் கொண்டார்.

இப்போது ரஜினியின் காட்சிகளை முழுவதுமாக படம் பிடித்துவிட்டாராம் ரஞ்சித்.

எனவே, மீண்டும் ஷங்கர் இயக்கிவரும் 2.0 பட சூட்டிங்கில் கலந்துக் கொள்கிறார் ரஜினி.

இப்படத்தின் பாடல் காட்சி ஒன்றுக்காக தன் வெள்ளை தாடியை ஷேவிங் செய்துவிட்டு, இதில் கலந்துக் கொள்ளவிருக்கிறாராம்.

விரைவில் பொது நிகழ்ச்சிகளில் ரஜினியை தாடியில்லாமல் பார்க்கலாம்.

உலக சாதனை படச்சு நடப்பான்.; மெர்சல் தடையை பாடலாக்கிய விவேக்

உலக சாதனை படச்சு நடப்பான்.; மெர்சல் தடையை பாடலாக்கிய விவேக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lyricist Vivek wrote about Mersal issues in Magic songமெர்சல் படம் பெரும் எதிர்பார்ப்பில் தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ளது.

சில தினங்களுக்கு முன் இப்படத்தின் தலைப்பு பிரச்சினை, விலங்குகள் நல வாரிய பிரச்சினை ஆகியவை முடிந்தது.

தற்போது மெர்சல் படத்திற்கு அதிக டிக்கெட் கட்டணம் வசூலிக்க கூடாது என கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையில் தமிழக அரசின் கேளிக்கை வரியை ரத்து செய்யும் வரை புதிய படங்களை ரிலீஸ் செய்ய மாட்டோம் என விஷால் அறிவித்துள்ளார்.

மேலும் சில திரையரங்குகளும் இயங்காமல் இருந்து வருகிறது.

இதனால் தீபாவளிக்கு மெர்சல் வருமா? என்பது பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

இப்படியாக பல பிரச்சினைகளை மெர்சல் சந்தித்து வருவதை பாடலாசிரியர் விவேக் தன் ட்விட்டரில் பாடலாக பதிவிட்டுள்ளார்.

இது மெர்சல் படத்தில் மேஜின்மேனாக வரும் விஜய்க்கு எழுதப்பட்ட போனஸ் பாடல் ஆகும்.

Lyricist Vivek wrote about Mersal issues in Magic song

அந்த பாடல் வரிகள் இதோ….

mersal lyrics vivek

முதன்முறையாக விஜய்க்கு அடுத்த இடத்தில் சூப்பர்ஸ்டார்-பவர்ஸ்டார்

முதன்முறையாக விஜய்க்கு அடுத்த இடத்தில் சூப்பர்ஸ்டார்-பவர்ஸ்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pawan-Kalyan-25-First-Lookஎம்ஜிஆர்-சிவாஜிக்கு பிறகு ரஜினி-கமல் இருவரும் தமிழ் சினிமாவில் கோலோச்சி வருகின்றனர்.

இவர்களுக்கு அடுத்த இடத்தில்தான் விஜய், அஜித் ஆகியோர் வருகின்றனர்.

ரஜினி படங்கள் பல சாதனைகள் படைத்து வந்தபோதிலும் இதுவரை விஜய்யோ, அஜித்தோ அந்த சாதனைகளை முறியடிக்கவில்லை.

இந்நிலையில் முதன்முறையாக விஜய்க்கு அடுத்த இடத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படம் பிடிக்க முயற்சி வருவதாக கூறப்படுகிறது.

(ரஜினி ரசிகர்களே கோபப்படாதீங்க.. முழுசா படிங்க)

தென்னிந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக எமோஜியை பெற்றது விஜய்யின் மெர்சல் திரைப்படம்தான்.

தற்போது அந்த எமோஜியை ரஜினியின் 2.0 படத்திற்கும் பெற முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

இதுபோல் தெலுங்கின் பவர்ஸ்டார் பவன்கல்யாணின் 25வது படத்திற்கும் எமோஜியை பெற பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம்.

First time Rajini going to get 2nd place after Vijay

More Articles
Follows