தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் உருவான அழகே அடியே.. அடியே அழகே.. என்ற பாடலை பாடாத தமிழர்களே இல்லை எனலாம்.
அந்த பாடல் ஒரு நாள் கூத்து என்ற படத்தில் இடம் பெற்றது. இதில் நாயகியாக நிவேதா பெத்துராஜ் அறிமுகமானார்.
இதன்பின்னர் டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் கவர்ந்தார்.
தற்போது தெலுங்கு படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
இவரின் தீவிர ரசிகர் பிரபு என்பவர் நிவேதா பெத்துராஜ் என்ற பெயரை தனை கையில் பச்சை குத்திக் கொண்டுள்ளார்.
இதனை கேள்விப்பட்ட நிவேதா அந்த ரசிகரை பாண்டிச்சேரிக்கு அழைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
அவருடன் சிறிது நேரம் பேசி அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டுள்ளார் நிவேதா.
A die-hard fan of Nivetha Pethuraj has tattooed her name on his forearm