தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழகத்தைச் சேர்ந்த சில முக்கிய பிரமுகர்களின் பினாமி என்று கூறப்படுபவர் சேகர் ரெட்டி.
தமிழகத்தின் பெருவாரியான பொதுத்துறை ஒப்பந்தங்கள் இவர் கைவசமே உள்ளது.
இந்நிலையில் இவரிடம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தோண்ட தோண்ட தங்கம் என்பது போல இவரிடம் இருந்து கோடிக்கணக்கான பணமும் தங்கமும் கிடைத்துக் கொண்டே இருக்கிறது.
அதிலும் பல கோடி அளவில் புதிய ரூ.2000 நோட்டுகள் இவரிடம் கட்டு கட்டாக உள்ளதை கண்டு பிடித்து கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து விஷால தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது..
சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்றப்பட்ட பணத்தை மாற்றுத் திறனாளிகளுக்கு கழிப்பறைகள் கட்ட பயன்படுத்தலாம், தொழுநோய் மற்றும் புற்றுநோயாளிகளின் சிகிச்சைக்கு கொடுக்கலாம்.
அனாதை குழந்தைகளுக்கு வருடம் முழுவதும் உணவு அளிக்கலாம்.
விவசாய கடன் மற்றும் கல்வி கடனை தள்ளுபடி செய்யலாம்’ என பல்வேறு திட்டங்கள் பற்றி தெரிவித்துள்ளார்.
Actor Vishal ideas to spend Sekar reddy’s IT raid cash
Vishal @VishalKOfficial
I wish the money caught in #sekarreddy s house is donated to build toilets 4 physically challengd ppl,donate to cancer n leprosy patients, unlimitd food supply Fr animals in blue cross,food for all orphanage n old age homes 4 a yr,clear all farmer loans n edu loans.pissd