தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சர்கார் இசை வெளியீட்டு விழாவில் விஜய் தமிழக அரசியல் நிலவரம் பற்றி பரபரப்பாக பேசினார்.
கலாநிதி மாறன் பெயரிலேயே நிதி இருப்பதால் இந்த படத்துக்கு நிறைய செலவு செய்திருக்கிறார்.
நாங்க சர்கார் அமைச்சிட்டு தேர்தல்ல நிக்கிறோம். தீபாவளிக்கு வர்றோம். அப்போ ஓட்டு போடுங்க.
இங்க உள்ள பெரியவங்க அமைச்சர்கள் நல்லவங்களா இருந்தா எல்லாம் நல்ல படியா நடக்கும். பிறப்பு சான்றிதழ் முதல் இறப்பு சான்றிதழ் வரை எல்லாத்துக்கும் பணம் தேவைப்படுது. ஒரு தலைவனை இந்த நாடு எதிர்பார்க்கிறது.
எப்போதும் தர்மம் தான் ஜெயிக்கும். நியாயம்தான் ஜெயிக்கும். ஆனால் கொஞ்சம் லேட் ஆகும் அவ்வளவுதான்.
ஒரு நாட்ல மன்னன் நல்லா இருந்தால்தான் நாடு நல்லா இருக்கும். எங்க இருந்து அந்த ஒருத்தன் வருவாங்கன்னு பாருங்க. அவன் வந்து நடத்துவான் பாருங்க..” என்று விஜய் பேசினார்.
Vijay talks about Politics in Sarkar Audio launch