தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பெப்சி ஸ்டிரைக் வாபஸை தொடர்ந்து மெர்சல் படத்தின் சூட்டிங் நடைபெற்றது.
சில தினங்களுக்கு முன் இந்த சூட்டிங் நிறைவு பெற்றதையடுத்து, ஓய்வு எடுத்து வருகிறார் விஜய்.
எனவே அவர் தற்போது பார்சிலோனா நாட்டுக்கு சென்று அங்கு தன் ஓய்வை தொடர போகிறாராம்.
சென்னை விமான நிலையத்திற்கு விஜய் சென்ற போட்டோவும் அவரின் விமான டிக்கெட் போட்டோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.