தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரெமோ படத்தின் வெற்றி விழாவில் சந்திப்பில் சிவகார்த்திகேயன் கண்ணீர் விட்டு அழுதார்.
பிரச்சினை செய்யாதீர்கள். என் வேலையில் குறுக்கீடாதீர்கள் என் கெஞ்சியும் கேட்டுக் கொண்டார்.
இதற்கு மனோபாலா தன் ட்விட்டர் பக்கத்தில், சிவகார்த்திகேயன் பேச்சுக்கு எதுவும் சொல்ல முடியவில்லை என தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், சிம்புவும் ஆதவாக களம் இறங்கியுள்ளார்.
‘கவலைப்படாதே சிவா, அவர்கள் யார் என்று எனக்கும் தெரியும்.
அவர்கள் அதில்தான் சிறந்தவர்களாக இருகிறார்கள்.
உன் உழைப்புக்கு பலன் கிடைக்கும். மற்றதை கடவுளிடம் விடு’ என்று கூறியுள்ளார்.
Don’t worry shiva .Not only u ,even i know who they r and thats what they r good at .Hard work is all that matters . Leave the rest to god