தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வனமகன், தியா (கரு) படங்களைத் தொடர்ந்து ‘லஷ்மி’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் ஏ.எல்.விஜய்.
இப்படத்தையடுத்து, ஜி.வி. பிரகாஷ்குமார் நடிப்பில் அடுத்த படத்தை இயக்கி வருகிறார்.
கடந்த 30 நாட்களாக இதன் சூட்டிங் நடைபெற்று வருகிறது. விரைவில் நிறைவடைய உள்ளது.
இப்படத்தை தொடர்ந்து, நயன்தாராவை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளாராம்.
இதில் நயன்தாராவுக்கு மட்டும் சம்பளமாக ரூ.5 கோடி வரை கொடுக்கப்பட உள்ளதாம்.