‘மாரி 2’-வில் தனுஷின் ஜோடியை மாற்றும் இயக்குனர்?

‘மாரி 2’-வில் தனுஷின் ஜோடியை மாற்றும் இயக்குனர்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanushஎனை நோக்கி பாயும் தோட்டா, வடசென்னை, விஐபி 2 மற்றும் பவர் பாண்டி என அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் தனுஷ்.

தற்போது சௌந்தர்யா ரஜினி இயக்கும் விஐபி 2 படத்தில் நடித்து வரும் இவர், அடுத்து மாரி 2 படத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

இதன் சூட்டிங் மே மாதம் தொடங்கவுள்ளது.

எனவே, இதன் முதற்கட்டப் பணிகளில் பிஸியாக இருக்கிறார் இயக்குனர் பாலாஜி மோகன்.

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் கூடுதல் விறுவிறுப்பை கூட்டவிருக்கிறாராம்.

மேலும் முதல் பாகத்தில் நடித்த காஜல் அகர்வாலுக்கு பதிலாக இதில் ஒரு முன்னணி நடிகையை ஒப்பந்தம் செய்யவிருக்கிறார்களாம்.

Maari sequel heroine may change

விவசாயிகளுக்கு உதவ திட்டம் தீட்டிய ஜீவி. பிரகாஷ்

விவசாயிகளுக்கு உதவ திட்டம் தீட்டிய ஜீவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gvprakash

ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டங்கள் நடைபெற்ற போதை தன் ஆதரவை பகிரங்கமாக தெரிவித்து நேரில் கலந்துக் கொண்டவர் ஜீவி. பிரகாஷ்.

அப்போதே ஒரு புது திட்டத்தை விரைவில் அறிவிக்கப் போவதாக தெரிவித்திருந்தார்.

அதன்படி நலிவடைந்த விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் தொண்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்க திட்டமிட்டுள்ளாராம்.

இதுகுறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்.

GV Prakash going to launch trust to help Tamilnadu Farmers

சூர்யா செய்த குழப்பத்தால் ஜெயம் ரவியின் அதிரடி முடிவு

சூர்யா செய்த குழப்பத்தால் ஜெயம் ரவியின் அதிரடி முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jayam raviவருகிற பிப்ரவரி 9ஆம் தேதி ஜெயம் ரவி நடித்த போகன் ரிலீஸ் ஆகவுள்ளதை தெரிவித்திருந்தோம்.

சூர்யாவின் சிங்கம் படத்தின் மோதலை தவிர்க்கவே, போகன் படம் தள்ளி தள்ளிப் போனது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

ஆனால் போகனை குறிவைத்தே பிப்ரவரி 9ஆம் தேதி சூர்யா நடித்த சி3 படமும் வெளியாகும் என திடீரென அறிவிக்கப்பட்டது.

எனவே, மீண்டும் சிங்கத்தால் தியேட்டர் பிரச்சினை ஏற்படும் என தெரிந்த போகன் தற்போது பிப்ரவரி 3ஆம் தேதியே வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா செய்த குழப்பம் இனி தொடராது என்று நம்புவோம்.

Bogan movie release preponed because of Singam 3 release

அமிதாப்-ஜெயா பச்சன் பிரிவுக்கு காரணமான ஐஸ்வர்யா ராய்

அமிதாப்-ஜெயா பச்சன் பிரிவுக்கு காரணமான ஐஸ்வர்யா ராய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aishwarya-rai-amitabbachchan-1அமிதாப்பச்சன் மற்றும் ஜெயா பச்சன் தம்பதியருக்கு அபிசேக் பச்சன் என்ற மகனும், ஸ்வேதா என்ற மகளும் உள்ளனர்.

பிரபல நடிகரான அபிஷேக் கடந்த 2007ல் ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்துக் கொண்டார்.

தற்போது இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள்.

இந்நிலையில் ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது மாமியாருக்கும் இடையே பிரச்சினை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அமிதாப் பச்சனை பிரிந்து ஜெயா பச்சன் மற்றொரு பங்களாவில் வசித்து வருகிறாராம்.

இதனை அமிதாப்பின் நெருங்கிய நண்பரும் பாராளுமன்ற உறுப்பினருமான அமர்சிங் கூறியிருக்கிறார்.

Amitabh and Jaya Bachchan living separately says Amar Singh

சசிகுமாரின் அடுத்த நாயகியையும் வளைத்த விஜய்சேதுபதி

சசிகுமாரின் அடுத்த நாயகியையும் வளைத்த விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanyaரேனிகுண்டா பட இயக்குநர் பன்னீர் செல்வம் இயக்கும் கருப்பன் படத்தில் நடித்து வருகிறார் விஜய்சேதுபதி.

இதிலும் றெக்க படத்தில் நடித்த லட்சுமிமேனனே நாயகியாக நடிப்பதாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது அவர் விலகிக்கொள்ளவே நாயகியாக தன்யா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சசிகுமாரின் பலே வெள்ளையத் தேவா படத்தில் நடித்தவர் தன்யா என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சுமிமேனனும் சசிகுமாருடன் இரண்டு படங்களில் ஜோடியாக நடித்துள்ளவர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Dhanya to romance with Vijay Sethupathi for Karuppan movie

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் வாக்களிக்க முடியுமா?

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் வாக்களிக்க முடியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishalதமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக கலைப்புலி தாணு இருந்து வருகிறார்.

இதனையடுத்து இச்சங்கத்தின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க அடுத்த தேர்தல் பிப்ரவரி மாதம் நடைபெறவிருந்தது.

ஆனால் தற்போது சில காரணங்களால் மார்ச் 5ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இத்தேர்தல் வழக்கறிஞர் ராஜேஷ்வரன் என்பவர் தலைமையில் நடக்கிறது.

இத்தேர்தலில் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட விஷால் வாக்களிப்பாரா? என்பதுதான் தெரியவில்லை.

More Articles
Follows