தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சீமராஜா, சாமி 2, சர்கார், சண்டக்கோழி2 ஆகிய படங்களுக்கு பின்னர் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் எந்த படங்களும் தமிழில் வெளியாகவில்லை.
தற்போது ஒரு முன்னணி நடிகரின் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
தற்போது பிரியதர்சன் இயக்கத்தில் ‘மரைக்கார்- அரபிகடலின்டெ சிம்ஹம்’ என்ற மலையாளப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படமானது வெள்ளையர்களை எதிர்த்து போராடிய ஒரு மாவீரரை பற்றிய சரித்திரக்கதையாம்.
ரூ. 60 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகிவருகிறது.
இதனையடுத்து தெலுங்கு படமொன்றில் நடிக்க இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இப்படத்தை அறிமுக இயக்குநரான நரேந்திரநாத் என்பவர் இயக்கவுள்ளார்.
Keerthy Suresh interested to act in Malayalam and Telugu movie