தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
எம்ஜிஆர்-சிவாஜிக்கு பிறகு ரஜினி-கமல் இருவரும் தமிழ் சினிமாவில் கோலோச்சி வருகின்றனர்.
இவர்களுக்கு அடுத்த இடத்தில்தான் விஜய், அஜித் ஆகியோர் வருகின்றனர்.
ரஜினி படங்கள் பல சாதனைகள் படைத்து வந்தபோதிலும் இதுவரை விஜய்யோ, அஜித்தோ அந்த சாதனைகளை முறியடிக்கவில்லை.
இந்நிலையில் முதன்முறையாக விஜய்க்கு அடுத்த இடத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படம் பிடிக்க முயற்சி வருவதாக கூறப்படுகிறது.
(ரஜினி ரசிகர்களே கோபப்படாதீங்க.. முழுசா படிங்க)
தென்னிந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக எமோஜியை பெற்றது விஜய்யின் மெர்சல் திரைப்படம்தான்.
தற்போது அந்த எமோஜியை ரஜினியின் 2.0 படத்திற்கும் பெற முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
இதுபோல் தெலுங்கின் பவர்ஸ்டார் பவன்கல்யாணின் 25வது படத்திற்கும் எமோஜியை பெற பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம்.
First time Rajini going to get 2nd place after Vijay