தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய், அட்லி, ஏஆர். ரஹ்மான் இணைந்துள்ள மெர்சல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் சுந்தர் சி கலந்துக் கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசும்போது…
தளபதி ரசிகர்களுக்கு வணக்கம். இங்க வந்துருங்க ரசிகர்கள்ல எத்தனை எம்எல்ஏ மற்றும் எம்பிக்கள் இருக்கீங்க தெரியல என்றார்.
இதன் மூலம் விஜய் அரசியல் கட்சியை ஆரம்பிப்பார் என்ற தகவலை மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார்.
நான் இயக்கவுள்ள சங்கமித்ரா படத்தின் கதையை விஜய்யிடம் சொன்னேன். அவருக்கு அது ரொம்ப பிடித்திருந்தது” என்று பேசினார் சுந்தர். சி.
Director Sundar C open talk about Vijays Political desire