தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இசையமைப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், நடிகர் என பன்முகம் கொண்டவர் கங்கை அமரன்.
தற்போது டிவி ரியால்ட்டி ஷோக்களில் நடுவராக இருந்து வருகிறார்.
மேலும் திரைப்படத் தணிக்கைக் குழு அதிகாரியாகவும் செயல்பட்டு வருகிறார்.
அண்மையில் ஒரு ஊடக பேட்டியில் இப்போது வரும் பாடல்களை குறித்து விமர்சித்து உள்ளார்.
அதில்… “முக்கியமாக அஜித்தின் வேதாளம் படத்திலுள்ள ஆலுமா டோலுமா என்ற பாடலையும் விஜய்யின் தெறி படத்திலுள்ள ஜித்து ஜில்லாடி பாடலையும் குறிப்பிட்டுள்ளார்.
இதெல்லாம் என்ன பாட்டு? புரியாத வார்த்தைகளைக் போட்டு தமிழை அழிக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.