தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஷங்கர் இயக்கிவரும் 2.ஓ படத்தை தொடர்ந்து, ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கிறார்.
வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக தனுஷ் தயாரிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு தொடங்க இன்னும் ஒரு வருடம் ஆகும் எனத் தெரிகிறது.
இதில் வழக்கமான தன் டெக்னிசீயன்களை ரஞ்சித் பயன்படுத்துவார் என்றும் தெரிகிறது.
ஒளிப்பதிவுக்கு முரளி, படத்தொகுப்புக்கு பிரவீன், கலைக்கு ராமலிங்கம் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
இந்நிலைக்கு இசைக்கு மட்டும், இளைஞர்களின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் இசையமைக்கலாம் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
ஆனால் சென்னை வந்த பிறகுதான், படத்தின் மற்ற தகவல்களை ரஞ்சித் அறிவிப்பார் எனவும் சொல்லப்படுகிறது.