தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான நெல்சன் என்பவர் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் என்ற படத்தை தொடங்கினார்.
இந்த படத்தில் தான் சிவகார்த்திகேயன் ஒரு சின்ன ரோலில் நடித்திருந்தாராம்.
சில நாட்கள் இதன் சூட்டிங் நடைபெற்ற பின் திடீரென நின்றது.
அதன்பின் சிம்பு வேறு படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
சில ஆண்டுகளுக்கு பிறகு நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கியுள்ளார் நெல்சன்.
லைகா தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
சினிமா ஸ்டிரைக் முடிந்தவுடன் இந்த படம் வெளியாகவுள்ளது.